குடியாத்தம் நகரில் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் மௌன ஊர்வலம், அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடியாத்தம், டிசம்பர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. மௌன ஊர்வலத்துக்கு ஜே.கே.என். பழனி தலைமையேற்று வழிநடத்தினார்: நகர…










