அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!
பாலக்கோடு மாட்லாம்பட்டியில்,தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு – மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்வழக்கறிஞர் ஆ. மணி, எம்.பி. அவர்கள்,பள்ளி மாணவியர்களுக்கு தமிழ்நாடு…










