Fri. Feb 27th, 2026

Category: அரசியல் பக்கம்

திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு முதல் பாஜக மேயர் வி.வி.ராஜேஷ் தேர்வு  கேரள அரசியலில் வரலாற்றுச் சாதனை!

திருவனந்தபுரம்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி (BJP) சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள அரசியலில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக திரு. வி.வி. ராஜேஷ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தம் உள்ள 100 மாநகராட்சி…

பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் விழா – BJP அரூர் கிழக்கு மண்டலம்.

பாரத ரத்னா விருது பெற்ற, முன்னாள் இந்தியப் பிரதமர், தேசத்தின் மாபெரும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா, தருமபுரி மாவட்டம் அரூர் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீர்த்தமலை சக்தி கேந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி…

மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்! எடப்பாடி பழனிச்சாமி பயணம்!

திருவள்ளூர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், தமிழகமெங்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம், கடந்த நவம்பர் மாதம் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,…

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க முயலும்
பாஜக மத்திய அரசை கண்டித்து நெல்லை மானூரில் இந்திய கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

மானூர் | நெல்லை மத்திய மாவட்டம் | டிசம்பர் 24, 2025 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையில் மதிமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் நெல்லை…

குடியாத்தம் – கே.வி. குப்பம் தனித் தொகுதிகளில்அதிமுக சார்பில் போட்டியிடபேரணாம்பட்டு கேப்டன் எஸ். பிரசாத் குமார் விருப்ப மனு.

சென்னை | டிசம்பர் 24 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். பிரசாத் குமார். இவர் முன்னதாக கப்பல் கேப்டனாக பணியாற்றியவர். தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர…

அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும்…

ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

“100 நாள் வேலை – இனி இல்லை!”ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்துரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை…

“100 நாள் வேலை – இனி இல்லை”

ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து, விழுப்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி,100 நாள் வேலை உறுதி திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும்,அதற்கு ஒத்து…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சியில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கம் நகராட்சியில்,நூறுநாள் வேலைத் திட்ட நிதி குறைப்பு, பெயர் மாற்றத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில்,நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு வழங்கி வந்த நிதியை 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைத்ததையும்,மேலும்,…

அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு.

வேடசந்தூர் அய்யலூரில்,திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்யலூரில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, அய்யலூர் பேரூர் கழகம் சார்பில்,V.P.B. பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,திரு. T.C. ராஜ்மோகன்…