Wed. Jul 23rd, 2025

Category: அரசியல் பக்கம்

BREAKING NEWS: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளது – காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு இந்தியா கூட்டணியின் தமிழக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு – செல்வப்பெருந்தகை இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள்…

சந்திரகுமாரா? செந்தில்குமாரா? – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நேரடி போட்டி?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் போட்டியிடுவதற்காக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக…

சீமான் மீது காவல்துறையில் புகார்?

உசிலம்பட்டி 10.01.2025 *பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,* வடலூரில் 08.01.2025 ஆம் தேதி நடைபெற்ற…

தளர்கிறதா  தமிழக வெற்றி கழகம்?

அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்’ என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் அதிர்ச்சியில் உறைந்து…

வரலாற்றுப்_பதிவு.

“திருமாவளவன் தான் எனது கடைசி மாணவன். திருமாவளவனுக்காகவே பல்கலைக் கழக விதிகளையே மாற்றினேன்” எழுச்சித் தமிழரின் PhD வழிகாட்டி, பேராசிரியர் சொக்கலிங்கம் பேச்சு. ஆண்டுக்கு 15 மாணவர்கள் மட்டுமே சேர்த்து படிக்கக் கூடிய MA கிரிமினாலஜி படிப்புக்கு மொத்தம் 250 மாணவர்கள்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் – வழக்கறிஞர் பிரிவு – அறிக்கை?

பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் திரு பி.எல். சந்தோஷ் நேற்று சாவர்க்கர் குறித்து நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தவறான தகவல்களை கூறியிருக்கிறார். அவர் சாவர்க்கரின் தியாகத்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு விடுதலை போராட்டத்தில் இணைந்ததாக கூறியிருக்கிறார்.…