Mon. Jan 12th, 2026

Category: அரசியல் பக்கம்

குடியாத்தத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு சுமார் 19 லட்சம் மதிப்பில் கட்டிடங்களை வேலூர் எம்பி திறந்து வைத்தார்.

நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 36ஆம் வார்டு நகர மன்ற உறுப்பினர் மனோஜ் தலைமை…

தவெக-வில் ஐக்கியமானார் செங்கோட்டையன்…?

த.வெ.கவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான ‘பவர்’ – கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் விஜய்! சென்னை: தமிழக அரசியலில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்…

அரூர் நகரத்தில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

அரூர், நவம்பர் 26:தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (26.11.2025) காலை அரூர் நகர திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள்…

குடியாத்தத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர்.
மது யாக்‌ஷி கௌடு செய்தியாளர்களை சந்திப்பு!

இயக்க மறுசீரமைப்பு, மாவட்டத் தலைவர்கள் தேர்வு, ஆலோசனை கூட்டம். நவம்பர் 26, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

தருமபுரி, பாலக்கோடு தொகுதி, நவம்பர் —தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர்…

மோளையானூரில் தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி, நவம்பர் 25:தி.மு.க. இளைஞரணி சார்பில், வரவிருக்கும் மண்டல மாநாடு மற்றும் நவம்பர் 27 அன்று நடைபெற உள்ள நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மோளையானூரில் உள்ள இல்ல முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. கூட்டம் தருமபுரி…

மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையும், வரவிருக்கும் கழக இளைஞரணி மண்டல மாநாட்டையும் முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள்…

அதிரடி அரசியல்…? OPS மற்றும் வைத்தியலிங்கம் எச்சரிக்கை…?

ஓபிஎஸ் அதிரடி எச்சரிக்கை: “டிசம்பர் 15–ல் முக்கிய முடிவு… அதிமுக திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்!” சென்னை:அதிமுக உள்கட்சி பிரச்சனைகள் மீண்டும் புயலை கிளப்பும் நிலையில், கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று புதிய அரசியல் அதிர்வை உருவாக்கும் வகையில் டிசம்பர்…

பா.ஜ.கட்சி மாநில தலைவர் தேனி மாவட்டம் நிகழ்வுகள்….!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில சட்டமன்ற குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை (24.11.2025) தேனி மாவட்டம் சின்னமனூரில் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி நகர பாஜக…