Mon. Jan 12th, 2026

Category: அரசியல் பக்கம்

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு ஏற்பாடுகள்…? த.வெ.க. அறிவிப்பு…!!

22.11.2025 – காஞ்சிபுரம்தமிழ்நாடு டுடேசெய்தியாளர்: பெ. லோகநாதன் கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி: காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’ கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியான துயரத்துக்கு பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர்…

பசியில்லா மாதவரம்’ திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக வெற்றி கழகம்.

21.11.2025சென்னை – மாதவரம் M.L. பிரபு தலைமையில் நலத்திட்ட உதவிகள். தமிழக வெற்றி கழகம் மாநிலம் முழுவதும் நடத்திவரும் விலையில்லா விருந்தகம் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம் பகுதியில் ‘பசியில்லா மாதவரம்’ எனும் உணவு வழங்கும் சமூகப் பணித்…

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று (நவம்பர் 20) காலை மாணவர்களுக்கான சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியதுடன், “சுதேசி வாழ்வியல் நமது கடமை……

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் ! “அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்”, டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்.

சென்னை, 20 நவம்பர் 2025.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சார்பில் எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…

தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” நிகழ்ச்சி விறுவிறுப்பாக , அரூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” எனும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெட்டிபட்டி, மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…

தருமபுரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம்.

தருமபுரி (நவம்பர் 12):ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2)க்கான “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம்” நாளை 13.11.2025, காலை 9.30 மணிக்கு, அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் – உலக பசுமை பாதுகாப்பு கட்சி தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் பேட்டி.

தருமபுரி மாவட்டம், அரூர்:மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் தெரிவித்துள்ளார். “தமிழகத்தின் அனைத்து அரசுடைமை மற்றும் தனியார்…

பொதுக்கூட்டம் , ரோட் ஷோ – வழிகாட்டு நெறிமுறைகள் : அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாள் : 06-11-2025இடம்: தலைமை செயலகம். விசிக சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்!———————————————————- மக்களை அமைப்பாக்குவதற்கும் அரசியல்படுத்துவதற்கும்; மக்களுக்கான கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துவதற்காகவும் பெருமளவில் மக்களை அணி திரட்டுவதென்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு அரசியல் நடைமுறையே ஆகும். குறிப்பாக, பொதுக்கூட்டம்,…

தேனி மாவட்டம்: தேமுதிக ஆலோசனை கூட்டம்.

தேனி தெற்கு மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி “உள்ளம் தேடி, இல்லம் நாடி – மக்களை தேடி மக்கள் தலைவன்” ரதத் தேர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள…

கோவை: பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவையில் கல்லூரி மாணவியை சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சரிவர பாதுகாக்காத மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…