Thu. Jan 15th, 2026

Author: TN NEWS

மாவட்ட அளவிலான மாரத்தான், கால்பந்து போட்டிகளில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி.

தருமபுரி மாவட்டம் | அரூர் தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டிகளில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இந்தப்…

அமல அன்னையின் நாம விழா மற்றும் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி – பொன்னமராவதியில் கோலாகலம்.

புதுக்கோட்டை மாவட்டம் | பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் 08.12.2025 அன்று அமல அன்னையின் நாம விழாவும், கிறிஸ்து பிறப்பு விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு,ஒளியமங்கலம் பங்குத் தந்தை…

சென்னை – திருவள்ளூர் மக்களின் 10 ஆண்டுகால கண்ணீர் எப்போது துடைக்கப்படும்?

நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை – மக்களின் விடியல் எப்போது? சென்னை – திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக, சீரமைக்கப்படாத நிலையில் மக்கள் அண்ம தினங்களையும்…

பெயர் பலகை மாயமானது – அடையாளத்தை இழக்கும் சாம்பவர்வடகரை: நிர்வாக அலட்சியமா? சமூக அக்கறையின்மையா?

தென்காசி மாவட்டம்சாம்பவர்வடகரை தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அக்ரஹாரம் மேல்புறம், அரசடி பிள்ளையார் கோயில் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த “சாம்பவர்வடகரை” என்ற பெயர் பலகை தற்போது காணாமல் போயுள்ளது. ஒருகாலத்தில்: “இங்கேதான் சாம்பவர்வடகரை”என்று பயணிகளுக்கு வழிகாட்டிய அந்தப் பெயர் பலகை,இப்போது…

அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…

எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகை துறை கலைஞர்களுக்கு என்.ராம் அவர்களின் வேண்டுகோள்.

வெறுப்புப் பேச்சு: ஜனநாயகம் எதிர்கொள்ளும் நவபாசிச சவால் – என்.ராம்தீக்கதிர் . டிசம்பர் 8, 2025 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் ஊடகவியலாளர் என். ராம் அவர்கள் காணொலி மூலம் உரையாற்றினார். வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பின்னேயுள்ள…

மோளையானூரில் 14-ம் தேதி நடைபெறும் திருமண விழா: முதல்வர் பங்கேற்பு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு.

தர்மபுரி | டிசம்பர் 11 தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில், மு.க. ஸ்டாலின்(மாண்புமிகு…

உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இணைய சேவை முடக்கம் – 3 நாட்களாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட விருத்தாசலம் சாலையில் செயல்பட்டு வரும் Indian Overseas Bank (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) கிளையில் கடந்த மூன்று நாட்களாக இணையதள சேவை மற்றும் கணினி செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள்…

கொளத்தூர் அருகே தனியார் ஸ்கேன் மையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் – இளைஞர் கைது.

சென்னை மாவட்டம் | 09.12.2025 கொளத்தூர் – ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஸ்கேன் மையம் ஒன்றில்,ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற 47 வயதுடைய திருமணமான பெண் ஒருவரிடம்,மையத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த…

மாநில அறிவியல் கண்காட்சியில் வெற்றி – தென்னிந்திய அளவிலான போட்டிக்கு புதுக்கோட்டை மாணவர் தகுதி!

முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் மாணவர், ஆசிரியருக்கு பாராட்டு: புதுக்கோட்டை | டிசம்பர் 9 புதுக்கோட்டை மாவட்டம்,தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் என். பர்ஹான்,வழிகாட்டி ஆசிரியர் ஜோஸ்பின் மாலதி அவர்களின் வழிகாட்டலுடன், “ஒரு மாணவர்…