சென்னையில் அத்தோ கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் – தலையில் பலத்த காயம் அடைந்த நபர் தீவிர சிகிச்சையில்.
சென்னை மாவட்டம் | 09.12.2025 வியாசர்பாடி பி.வி. காலனி முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த பாக்கியம் (47) என்பவர்,வியாசர்பாடி அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தோ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார்…







