Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

சாலையின் நடுவே கம்பிவேலி: பொதுமக்கள் ஆவேசம் – “நியாயம் கிடைக்காவிட்டால் வாக்குப் புறக்கணிப்பு” எச்சரிக்கை.

கள்ளக்குறிச்சி, மார்ச் 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடக்கு பகுதியில் சாலையின் நடுவே கம்பிவேலி அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி மற்றும் ஆவேசத்தில் உள்ளனர். இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அந்தத்…

பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தம்: மத்திய அமைச்சர் சோமன்னா நடவடிக்கை…!

தர்மபுரி, மார்ச் 19: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பொம்மிடி ரயில் நிலையத்தின் திறப்பு விழாவின்போது, மத்திய ரயில்வே இணை அமைச்சர் வி. சோமன்னா 2026 மார்ச் 1 அன்று பொம்மிடி வருகை தந்தார். அப்போது, பொம்மிடி பொதுமக்கள் மற்றும்…

தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் காரிமங்கலத்தில் நடைபெற்றது…!

தருமபுரி, மார்ச் 18: திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) சார்பில் தருமபுரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் காரிமங்கலம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம், கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கழக இளைஞரணி…

பேரணாம்பட்டில் நிலத் தகராறு: இரு தரப்பினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை.

மார்ச் 19 | வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், பேரணாம்பட்டு கிராமத்தில் நிலம் தொடர்பான பிரச்சனை காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேரணாம்பட்டு கிராமத்தில் சர்வே எண்…

கொடைக்கானலில் காட்டுத்தீ பரவி அச்சம் – பொதுமக்கள் கவலை…?

திண்டுக்கல், மார்ச் 22: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மழையின்றி நீடிக்கும் வறண்ட காலநிலை காரணமாக, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் தாவரங்கள் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில், கொடைக்கானல் பேத்துப்பாறை அருகிலுள்ள புலியூர், பாரதி அண்ணா நகர், அஞ்சு வீடு உள்ளிட்ட பகுதிகளில்,…

சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி ஆய்வு.

வாக்குச்சாவடி வசதிகள் குறித்துப் பாராட்டு சின்னமனூர் | மார்ச் 18 தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை உயர்மட்ட தேர்தல் அதிகாரிகள்…

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி கவசம் மறைப்பு…!

திண்டுக்கல் | மார்ச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், படங்கள், விளம்பர பலகைகள் ஆகியவை மறைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திண்டுக்கல்…

விழுப்புரம் இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம் துவக்கம்.விழுப்புரம் | மார்ச் 19 விழுப்புரத்தில் உள்ள இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “இ.எஸ். செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மையம், கல்லூரியின் கூட்டாண்மை…

குடியாத்தத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்,மார்ச் 18.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகரப் பகுதிகளில், 046 குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டா சுப்பையா தெரு பகுதியில், வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

MATH FEST 2026

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கணிதத் துறை சார்பாக MATH FEST 2026 நிகழ்ச்சி மார்ச் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஜே. எபனேசர் தலைமை தாங்கினார். கணிதத்…