மனித கடத்தல் மற்றும் மகளிர் பாதுகாப்பு – விழிப்புணர்வு பேரணி
உசிலம்பட்டி15.03.2025 *உசிலம்பட்டி அருகே மனித கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூகப்பணி மையம்…