Mon. Oct 6th, 2025

Category: TN

அரசு கால்நடை மருத்துவரின் சாதனை…!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கால்நடை வைத்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக கால்நடை உணவு ஏதும் உட்கொள்ளாமலும் அவதிப்பட்டு வந்த நிலையில். உடனடியாக அரசு கால்நடை மருத்துவமனை மேல் செங்கம்…

தமிழ்நாடு அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், கிராம ஊராட்சிகளில் மனைப் பிரிவுகளை மேம்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீட்டுமனை அபிவிருத்தியாளர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…

தமிழ்நாடு டுடே கண்டன அறிக்கை?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை வன்மையாக கண்டிக்கிறோம். 26.02.2025 இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா! சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற நிலையில், செய்தி சேகரிக்க சென்ற குமுதம் பத்திரிகையின் ஒளிப்பதிவாளர்…

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)…
நுண்கலைக் குழுவின் நிறைவு விழா – 2025.

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா தின கொண்டாட்டம். சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா இன்று (26.02.2025) சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைஞர் திரு. விஷ்வா…

சிவராத்திரி திருவிழா! பக்த கோடிகள் கொண்டாட்டம்.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி சிவராத்திரி திருவிழா: பக்தர்கள் கொண்டாட்டம், விசுவாசத்தின் ஊர்வலம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய…

பெட்ரோல் பங்கில் காற்று நிரப்ப கட்டணமா????

திருப்பூர் பிப் 26,, *எ‌ரிவாயு நுகர்வோர் கூட்டம்.* *பெட்ரோல் பங்கில் காற்று பிடிப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது.* *காற்று நிரப்பும் இயந்திரம், குடிநீர் , கழிவறை, முதலுதவிப் பெட்டி, உள்ளிட்ட வசதிகளை அனைத்து பெட்ரோல் பம்பிலும் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய…

வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…

ஹோட்டல் பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும்

திருப்பூர் பிப் 25,, *ஓட்டல், பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யனும்.* *ஓசியில் பீடி, சிகரெட், உள்ளிட்ட பொருட்களை கேட்டு அச்சுறுத்தும் நபர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்.* *சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றது தொடர்பாக புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டுகின்றனர்.* *பேக்கரி, ஓட்டல்…

***BREAKING NEWS***அனைத்து கட்சிகள் கூட்டம் – அறிவிப்பு.

*BREAKING:* மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின். மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக…

அரசு பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்து

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு கிழக்கு வாவிபாளையம் சுற்று சாலையிலுள்ள பூலுவப்பட்டி அரசுப்பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்துக்கள் நடப்பதால் சாலையில் வேகத்தடை அமைக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுவது சம்பந்தமாக புகார் மனு…