அரசு கால்நடை மருத்துவரின் சாதனை…!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கால்நடை வைத்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக கால்நடை உணவு ஏதும் உட்கொள்ளாமலும் அவதிப்பட்டு வந்த நிலையில். உடனடியாக அரசு கால்நடை மருத்துவமனை மேல் செங்கம்…