Fri. Feb 27th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

மாவட்ட அளவிலான மாரத்தான், கால்பந்து போட்டிகளில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி.

தருமபுரி மாவட்டம் | அரூர் தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டிகளில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இந்தப்…

உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இணைய சேவை முடக்கம் – 3 நாட்களாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட விருத்தாசலம் சாலையில் செயல்பட்டு வரும் Indian Overseas Bank (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) கிளையில் கடந்த மூன்று நாட்களாக இணையதள சேவை மற்றும் கணினி செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

🟥 குடியாத்தம் குலுங்கியது – 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறப்பான சேவை. வேலூர் | டிசம்பர் 9. குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில்,தமிழ்நாடு திராவிட முன்னேற்ற கழகம் வேலூர் தெற்கு…

விளையாட்டு அரங்கம் செஞ்சியில் பூமி பூஜை.

கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு…

மதுரையில் ரூ.150 கோடி மதிப்பிலான வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு – போக்குவரத்து கனவுக்குத் தீர்வு கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக விளங்கும் மதுரை – தொண்டி சாலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேலுநாச்சியார் மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலின் அவர்கள்…

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி: தமிழ் நாடு முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் எதிர்வரும் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள்…

தென்காசி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பாரத ரத்னா அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு.

தென்காசி – டிசம்பர் 6 பாரத ரத்னா, சட்ட மாமேதை, சமூகப் புரட்சியாளர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் இன்று நன்னகரம் பகுதியில் உள்ள அவர்களின்…

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்போர் நலச் சங்கம் மாமேதை டாக்டர் பீமாராவ் அம்பேத்கார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாலக்கோடு வட்டம் – கரகத்தஹள்ளி ஊராட்சிTNHB குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு டிசம்பர் 6, 2025. பாலக்கோடு வட்டம், கரகதஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மகாகவி பாரதியார்…

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவு!

டிசம்பர் 6 – காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலக் கண்ணோட்டத்தின்படி, தமிழகமெங்கும் இலவச சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ…

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில்புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவஞ்சலி நிகழ்வு டிசம்பர் 6 – குடியாத்தம், வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கியில், இந்திய குடியரசு கட்சி சார்பில் நாட்டின் அரசியல், சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை…