Fri. Feb 27th, 2026

Category: நிருபர் பக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி | நவம்பர் 23, 2025 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60), தருமபுரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள புழுதிக்கரை ஊராட்சியின் C.மோட்டுப்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 31-இல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்திய…

கனிம லாரிகளுக்கு சிக்கல்….?

சபரிமலை சீசன்: புளியரை – செங்கோட்டை மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! கனிம லாரிகளுக்கு தற்காலிக தடை கோரி பக்தர்கள் மீண்டும் கோரிக்கை: தென்காசி – செங்கோட்டை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை மலைப்பகுதி வழியாக…

இலவச பொது மருத்துவ முகாம்.

தர்மபுரி: காரிமங்கலம் வள்ளல் காரி அரிமா சங்கம் – விஜியா மருத்துவனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வள்ளல் காரி அரிமா சங்கம் சார்பிலும் தர்மபுரி விஜியா மருத்துவனை இணை ஏற்பாட்டிலும் இலவச பொது மருத்துவ…

பா.ஜ.கட்சி மாநில தலைவர் தேனி மாவட்டம் நிகழ்வுகள்….!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில சட்டமன்ற குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை (24.11.2025) தேனி மாவட்டம் சின்னமனூரில் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி நகர பாஜக…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் வழங்கல்!

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் | நவம்பர் 23குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலனைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் நடைபெற்று வரும் உதவி வழங்கும் திட்டத்தின் 93வது மாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு…

முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்வு…!

பாப்பிரெட்டிப்பட்டி – நவம்பர் 23, 2025இன்று காலை 10.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரில், முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை நிகழ்வு நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்முனைவர் பி. பழனியப்பன் அவர்கள்முரசொலி மாறன்…

வெறி நாய்கள் வேட்டை, வளர்ப்பு பசுக்களும் பலி…?

வெறி நாய் தாக்குதலில் 2 பசுக்கள் உயிரிழப்பு – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்? தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்மோளையானூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வெறிபிடித்த நாய்கள் கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்து கால்நடைகளை கடிக்கும் தொடர் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்…

பொம்மிடி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது,
மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை மனு!

பொம்மிடி, நவம்பர் 22:அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொம்மிடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திறப்பு விழாவிற்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதே வேளையில், பொம்மிடி பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து,…

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 22:இன்று (22.11.2025) காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,…

ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி: இளம்பெண் தற்கொலை…?

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி விருப்பாச்சி பகுதியை சேர்ந்த லாவண்யா (25) கணவர்…