வேலூர்: “ஏமாற்றப்பட்டோம்… மீண்டும் போராடுகிறோம்” – வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மறியல்! 200-க்கும் மேற்பட்டோர் கைது.
வேலூர், டிச. 4:தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன:“தமிழ்நாடு…










