தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா – ஒரு தியாகத்தின் விதைத்த தீ… இன்று ஒரு வாழ்வியல் புரட்சியாக!
✍️ சிவராஜ், குக்கூ காட்டுப்பள்ளி. இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்ற நிகழ்வொன்றில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நாம் கண்ட ஒரு ஆவணப்படம் – எண்டோசல்ஃபான் நஞ்சின் கொடிய விளைவுகளைச் சொன்னது. ஒரு பூச்சிக்கொல்லி எவ்வாறு ஒரு முழு கிராமத்தின் வாழ்க்கையையே…










