Fri. Feb 27th, 2026

Category: குற்றம்

சென்னையில் அத்தோ கடையில் ஏற்பட்ட தகராறில் உறவினர் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.

சென்னை மாவட்டம் | 09.12.2025 வியாசர்பாடி பி.வி. காலனி முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த பாக்கியம் (47) என்பவர், வியாசர்பாடி அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தோ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு…

🟥 கொளத்தூரில் நள்ளிரவில் போதை ஆசாமிகள் அட்டகாசம் – சாலையில் நின்ற வாகனங்களை கற்களால் அடித்து உடைப்பு!

3 கார்கள், 3 ஆட்டோக்கள், 1 பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் சேதம். சென்னை மாவட்டம் | 09.12.2025செய்தியாளர்: எம். யாசர் அலி கொளத்தூர் பெரியார் நகர், ஜெகநாதன் சாலை பகுதியில் நேற்று (டிசம்பர் 8) நள்ளிரவு 12 மணியளவில் குடிபோதையில்…

அறுந்து கிடந்த மின் வயர் தாக்கி 7 எருமை மாடுகள் பலி ரூ.4.70 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு. “நிவாரணம் இல்லை என்றால் தற்கொலை செய்வோம்” என வேதனை.

தென்காசி | 08.12.2025 தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி, யாதவர் தெற்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் என்பவர், கடந்த 30.10.2025 அன்று தனது ஐந்து எருமை மாடுகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் இரண்டு எருமை…

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  போலீசார் தீவிர விசாரணை…?

தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் முறைகேடு செய்து, திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் வசமிருந்த…

குடியாத்தத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் – கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

குடியாத்தம், டிசம்பர் 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 58 வயது கூலித் தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த மரத்தச்சு தொழிலாளி…

சாலை விபத்து – இராமநாதபுரம்.

ராமநாதபுரம் அருகே பெரும் சாலை விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட 5 பேர் பலிமேலும் 7 பேர் காயம் – கீழக்கரை போலீசார் விசாரணை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று அதிகாலை நடந்த கொடூரமான சாலை விபத்து அப்பகுதியில் பெரும்…

இராமநாதபுரம்: ரேஷன் கார்டு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம்…

அண்ணன் தம்பி இடையில் கருத்து வேறுபாடு…!

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம். டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள…