குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
ஜூலை 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவராமனின் மகன் மணி (22), பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று, சுப்பிரமணி என்ற நண்பரின் வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்தபோது, அருகே சென்ற மின்கம்பியைத் தொட்டதால் மணி…