Thu. Oct 9th, 2025

Author: TN NEWS

அறநிலையத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை. நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய குடும்ப…

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் ஆடி அமாவாசை பவனி – பால் குட ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்…

குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்… குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது…

எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஏகேஆர். ரவிச்சந்தர்

அஇஅதிமுக விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக நேரில் வாழ்த்து பெற்றார் – தொண்டர்களிடம் பாராட்டுகள் குவிந்தன. தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் அவர்கள், 12 ஆண்டுகள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா இளைஞர் அணி…

டி.ஜி.பி. உத்தரவை புறக்கணிக்கும் காவல் நிலையங்கள் – சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களின் சீருடை குழப்பமும் காரணம் எனக் குற்றச்சாட்டு?

“சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவப்பு லேன்யார்டு அணிய” டிஜிபி உத்தரவு – ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் செயல்படுத்தாமல் பொதுமக்களை ஏமாற்றும் நிலை தொடருகிறது. சென்னை:தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர். காவல் நிலையங்களில்…

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…

திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.

*D.R.M திருவனந்தபுரம் அவர்களுக்கு நன்றி,நன்றி🙏🙏* வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டது… வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களை நிறுத்த தனி இடவசதி இல்லாமல் இருந்தது மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் பார்க்கிங் இடங்கள் பிரத்யேகமாக…

ஆதார் மையத்தில் சேவை குறைகள் – அரசின் கவனத்திற்கு!

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள். முக்கிய அம்சங்கள்:1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள்…

இந்தியக் குடியரசின் துணை தலைவர் தேர்தல்.

தலைப்பு:🔸 இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடக்கம் துணைத்தலைப்பு:🔹 ஜக்தீப் தன்கரின் ராஜினாமா வெளியானது – தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிப்பு புதுடெல்லி: இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், தம்முடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனை…

முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்கள்!

குடியாத்தத்தில் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம்: பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மக்கள் நல திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை பிச்சனூர் பகுதியில் உள்ள சாலம்மாள்…