Fri. Jan 16th, 2026

Author: TN NEWS

முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்வு…!

பாப்பிரெட்டிப்பட்டி – நவம்பர் 23, 2025இன்று காலை 10.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரில், முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை நிகழ்வு நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்முனைவர் பி. பழனியப்பன் அவர்கள்முரசொலி மாறன்…

வெறி நாய்கள் வேட்டை, வளர்ப்பு பசுக்களும் பலி…?

வெறி நாய் தாக்குதலில் 2 பசுக்கள் உயிரிழப்பு – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்? தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்மோளையானூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வெறிபிடித்த நாய்கள் கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்து கால்நடைகளை கடிக்கும் தொடர் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்…

இரத்த தான முகாம்…!

இராமநாதபுரம் நவம்பர் 22:இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்களின் தலைமையில், காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம்…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடாசமுத்திரத்தில் டாஸ்மாக் கடை இடமாற்றம் வலியுறுத்தி, கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டத் தலைவர் தோழர் குப்பன் மற்றும் மாதர்…

பொம்மிடி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது,
மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை மனு!

பொம்மிடி, நவம்பர் 22:அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொம்மிடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திறப்பு விழாவிற்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதே வேளையில், பொம்மிடி பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து,…

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 22:இன்று (22.11.2025) காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,…

ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி: இளம்பெண் தற்கொலை…?

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி விருப்பாச்சி பகுதியை சேர்ந்த லாவண்யா (25) கணவர்…

இராமேஸ்வரம் பாம்பனில் சட்டவிரோத மது விற்பனை குறித்து தட்டிக்கேட்ட சமையல் தொழிலாளி படுகொலை, பகுதியில் பரபரப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில், சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனை குறித்து தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் அன்சாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து வந்த…

கொட்டமிட்டா கிராமத்தில் பொதுவழி ஆக்கிரமிப்பு புகார் – அதிகாரிகள் நேரில் ஆய்வு…!

22.11.2025 – குடியாத்தம் குடியாத்தம் அருகே மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில் பொதுவழி தார் சாலையில் ஆக்கிரமிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்ததை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பொதுமக்களின் புகார்…

குடியாத்தம் நகர வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஆய்வு – SIR படிவம் குறித்து விளக்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை இன்று (நவம்பர் 22) நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்போது, கழக…