🗳️ தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: தீர்த்தமலையில் வாகனத் தணிக்கை…!
மார்ச் | தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்குட்பட்ட தீர்த்தமலை பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 🚔 பறக்கும் படையினர் கண்காணிப்பு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சந்தேகப்படும்…










