Wed. Oct 8th, 2025

Category: PRESS & MEDIA

புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு.

செய்தி குறிப்பு—————————-சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் மான்புமிகு நீதியரசர்கள் திரு. G.R.சுவாமிநாதன் மற்றும் திரு. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. திரு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள்…

சிறை கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றும் புதிய திட்டம் – சேலத்தில் துவக்கம்!

சேலம், ஜூலை 27: சிறை கைதிகளின் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு பின், இப்போது சேலம் மத்திய சிறை அருகில்…

பாரதப் பிரதமர் தமிழகம் வருகை.

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – ரூ.4,800 கோடி மதிப்பிலான பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தொடக்க விழா ஜூலை 26 & 27 – தூத்துக்குடி மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார்.…

சுரண்டை நகராட்சியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ – ஒட்டுமொத்த துப்புரவு பணி

ஜூலை 27 – சுரண்டை சுரண்டை நகராட்சியில், தமிழ்நாடு அரசின் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்திட்டத்தின்படி, இன்று நகரின் பல பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், சந்தைகள் மற்றும்…

கார்கில் விஜய் திவாஸ் – வீர வணக்க நிகழ்ச்சி வேலூரில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூலை 26 – வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்திய இராணுவத்தின் 26ஆம் ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா மற்றும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த 527 இராணுவ…

குடியாத்தம் அருகே 2.5 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு – நண்பனே சதி!

ஜூலை 26 – குடியாத்தம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த முத்தியார் அகமது, ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை வாடகைக்கு எடுக்கச் செல்லும்போது ரூ.2.5 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றார். அவருடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் (31) இருசக்கர வாகனத்தில்…

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கு?

திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போலீஸார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர். 12…

மலையனூர் அங்காளம்மன் ஆலய அமாவாசை ஊஞ்சலில் ஸ்ரீ நாகபூஷணியாக எழுந்தருளிய அங்காளம்மன்! இலட்சக்கணக்கானோர் அங்காளம்மா என மனம் உருகி சூடமேற்றி வழிபாடு!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24 வியாழக்கிழமை காலை…

குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.

ஜூலை 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவராமனின் மகன் மணி (22), பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று, சுப்பிரமணி என்ற நண்பரின் வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்தபோது, அருகே சென்ற மின்கம்பியைத் தொட்டதால் மணி…