கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (Crime Meeting) நடைபெற்றது. 07.02.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப.,…