Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் அதிர்ச்சி!

வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது. வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்! நவம்பர்…

🔥💔 ஹாங்காங் அதிர்ச்சி!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 12 பேர் பலி!மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! ஹாங்காங் நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மக்கள் வசிப்பதற்காக பயன்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில்…

தாமதித்த நீதி…? காலஞ்சென்ற வாழ்க்கை…?

யார் பொறுப்பு….? 39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…? ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…? ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

மழை வெள்ளப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்.

மழை–வெள்ள பாதிப்பில் இருந்த போதக்காடு மக்களை நேரில் சந்தித்த பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் B.S. சரவணன். தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம். வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து பெய்த கனமழையின் தாக்கமாக, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட போதக்காடு ஊராட்சி மாரியம்மன்…

தர்மபுரியில் பத்திரிக்கையாளர் அரங்கத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர் சதீஷ்.

தர்மபுரி, நவம்பர் 24, 2025:தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அரங்கம் (Press Room) இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற…

இரத்த தான முகாம்…!

இராமநாதபுரம் நவம்பர் 22:இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்களின் தலைமையில், காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம்…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடாசமுத்திரத்தில் டாஸ்மாக் கடை இடமாற்றம் வலியுறுத்தி, கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டத் தலைவர் தோழர் குப்பன் மற்றும் மாதர்…

பொம்மிடி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது,
மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை மனு!

பொம்மிடி, நவம்பர் 22:அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொம்மிடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திறப்பு விழாவிற்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதே வேளையில், பொம்மிடி பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து,…

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 22:இன்று (22.11.2025) காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,…