Fri. Feb 27th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டது: மத்திய பாஜக முடிவு…! அரசியல் சர்ச்சைக்கு தூண்டு…!!

திமுகவுக்கு கிடைத்த ‘அச்சாணிக் கால்’ வாய்ப்பு!! கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பெரிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் தொகை விதி காரணம் என்று மத்திய…

அரூர் நகரத்தில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

அரூர், நவம்பர் 26:தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (26.11.2025) காலை அரூர் நகர திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள்…

குடியாத்தத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர்.
மது யாக்‌ஷி கௌடு செய்தியாளர்களை சந்திப்பு!

இயக்க மறுசீரமைப்பு, மாவட்டத் தலைவர்கள் தேர்வு, ஆலோசனை கூட்டம். நவம்பர் 26, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

குடியாத்தத்தில் அதிர்ச்சி!

வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது. வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்! நவம்பர்…

🔥💔 ஹாங்காங் அதிர்ச்சி!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 12 பேர் பலி!மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! ஹாங்காங் நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மக்கள் வசிப்பதற்காக பயன்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில்…

தாமதித்த நீதி…? காலஞ்சென்ற வாழ்க்கை…?

யார் பொறுப்பு….? 39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…? ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…? ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

மழை வெள்ளப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்.

மழை–வெள்ள பாதிப்பில் இருந்த போதக்காடு மக்களை நேரில் சந்தித்த பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் B.S. சரவணன். தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம். வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து பெய்த கனமழையின் தாக்கமாக, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட போதக்காடு ஊராட்சி மாரியம்மன்…

தர்மபுரியில் பத்திரிக்கையாளர் அரங்கத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர் சதீஷ்.

தர்மபுரி, நவம்பர் 24, 2025:தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அரங்கம் (Press Room) இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற…

இரத்த தான முகாம்…!

இராமநாதபுரம் நவம்பர் 22:இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்களின் தலைமையில், காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம்…