Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி: இளம்பெண் தற்கொலை…?

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி விருப்பாச்சி பகுதியை சேர்ந்த லாவண்யா (25) கணவர்…

குடியாத்தத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…? போலீசார் விசாரணை.

வேலூர், நவம்பர் 21:குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயணிகள் தங்கும் இடத்தில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயதுடைய ஆணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், குடியாத்தம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று…

தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா…!

தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா – சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. பத்திரிகையாளர்கள் உலகெங்கிலும் ஜனநாயகத்தின் காவலர்களாக சமத்துவத்துடனும் சமூகப் பொறுப்புடனும் பணியாற்றி வருவதைக் கௌரவிக்கும் நாளே பத்திரிகையாளர் தினம். இந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் நிலவியது.…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

தேசிய இயற்கை மருத்துவ தினம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18. குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 8வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு உரை; இந்த…

தேசிய இயற்கை மருத்துவ தினம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18. குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 8வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு உரை; இந்த…

வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் – மேயர் பிரியா ஆய்வு.

இன்று (17.11.2025), திங்கட்கிழமைவடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள்:…

விசுவ ஹிந்து பரிஷத் – பஜ்ரங்தள் சார்பில் குடியாத்தத்தில் உடற்பயிற்சி மையம் துவக்கம்!

குடியாத்தம், நவம்பர் 16 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விசுவ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங்தள் சார்பில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்குடன் உடற்பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் புதிய…

இராமநாதபுரத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா !

இராமநாதபுரம் மாவட்ட மண்டல கூட்டுறவு துறையின் சார்பில், இராமநாதபுரம் பரகத் மஹாலில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா! 2025 சிறப்பாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிக்கு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு. R. S. ராஜ கண்ணப்பன் அவர்கள்…

தென்காசி: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கெடுப்புக்கு உதவி மையங்கள் – பொதுமக்கள் ஆர்வம்.

தென்காசி மாவட்டம் சுண்டை நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி வழங்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து…