Fri. Feb 27th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடாசமுத்திரத்தில் டாஸ்மாக் கடை இடமாற்றம் வலியுறுத்தி, கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டத் தலைவர் தோழர் குப்பன் மற்றும் மாதர்…

பொம்மிடி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது,
மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை மனு!

பொம்மிடி, நவம்பர் 22:அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொம்மிடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திறப்பு விழாவிற்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதே வேளையில், பொம்மிடி பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து,…

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 22:இன்று (22.11.2025) காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,…

ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி: இளம்பெண் தற்கொலை…?

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி விருப்பாச்சி பகுதியை சேர்ந்த லாவண்யா (25) கணவர்…

குடியாத்தத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…? போலீசார் விசாரணை.

வேலூர், நவம்பர் 21:குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயணிகள் தங்கும் இடத்தில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயதுடைய ஆணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், குடியாத்தம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று…

தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா…!

தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா – சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. பத்திரிகையாளர்கள் உலகெங்கிலும் ஜனநாயகத்தின் காவலர்களாக சமத்துவத்துடனும் சமூகப் பொறுப்புடனும் பணியாற்றி வருவதைக் கௌரவிக்கும் நாளே பத்திரிகையாளர் தினம். இந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் நிலவியது.…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

தேசிய இயற்கை மருத்துவ தினம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18. குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 8வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு உரை; இந்த…

தேசிய இயற்கை மருத்துவ தினம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18. குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 8வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு உரை; இந்த…

வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் – மேயர் பிரியா ஆய்வு.

இன்று (17.11.2025), திங்கட்கிழமைவடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள்:…