Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

அமைச்சர் ஆய்வு – தர்மபுரி மாவட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு – அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக வரவேற்பு. தருமபுரி, அக்டோபர் 27:தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும்…

ஆறாம் நாள் சஷ்டி பூஜை.

மதுரை:மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோயில் வளாகத்தில் இன்று (அக்டோபர் 27, 2025) ஆறாம் நாள் சஷ்டி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,…

இளைஞர் மரணத்தில் சந்தேகம்…ஊர் மக்கள் சாலை மறியல்.

பெரியாஸ்பட்டியில் இளைஞர் மரணம் – ஊர் மக்கள் சாலை மறியல். திண்டுக்கல் மாவட்டம், பெரியாஸ்பட்டி:பெரியாஸ்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அந்த இளைஞர் நேற்று மாலை தூக்கில்…

மாமன்னர் மருதுபாண்டியர் 224ஆம் ஆண்டு குருபூஜை – தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மரியாதை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர் சிலைகளுக்கு, அவர்களின் 224ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சிறப்பு அழைப்பாளராக கே.சி. திருமாறன் ஜி…

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அவலூர் பாலம் மூடல், 20 கிராமங்கள் தொடர்பு துண்டிப்பு! பொதுமக்கள் அவதி! காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு, வாலாஜாபாத் – அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை…

மாமன்னர் மருது பாண்டியர் 224ஆம் ஆண்டு குருபூஜை – தேனி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மரியாதை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர் சிலைகளுக்கு, அவர்களின் 224ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில்…

குடியாத்தத்தில் தபால் ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்.

குடியாத்தம், அக்.27:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் லோகேஷ் (21), வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா செதுக்கரை தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜய் குமார் என்பவருக்கு பதிவு…

முக்குன்றம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் முக்குன்றம் ஊராட்சியில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி சமீம் ரிஷானா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில்…

வார்டு சிறப்பு கூட்டம்.

🏛️ குடியாத்தம் நகராட்சி 7-ஆம் வார்டில் சிறப்பு கூட்டம் – பொதுமக்கள் கோரிக்கைகள் முன்வைப்பு📍 குடியாத்தம் – அக்டோபர் 27 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 7-ஆம் வார்டு சார்பில், கஸ்பா கெளதம் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை…

ஓட்டேரி ஏரி நிரம்பி வழிந்தது.

🌾 ஓட்டேரி ஏரி நிரம்பி வழிந்தது – மகிழ்ச்சியில் பொதுமக்கள் கிடா வெட்டி சிறப்பு பூஜை!📍 செட்டிகுப்பம், குடியாத்தம் ஒன்றியம் – அக்டோபர் 27 செட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓட்டேரி ஏரி சமீபத்திய மழையால் முழுக் கொள்ளளவை…