Fri. Feb 27th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

இராமேஸ்வரம் பாம்பனில் சட்டவிரோத மது விற்பனை குறித்து தட்டிக்கேட்ட சமையல் தொழிலாளி படுகொலை, பகுதியில் பரபரப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில், சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனை குறித்து தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் அன்சாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து வந்த…

கொட்டமிட்டா கிராமத்தில் பொதுவழி ஆக்கிரமிப்பு புகார் – அதிகாரிகள் நேரில் ஆய்வு…!

22.11.2025 – குடியாத்தம் குடியாத்தம் அருகே மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில் பொதுவழி தார் சாலையில் ஆக்கிரமிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்ததை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பொதுமக்களின் புகார்…

குடியாத்தம் நகர வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஆய்வு – SIR படிவம் குறித்து விளக்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை இன்று (நவம்பர் 22) நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்போது, கழக…

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு ஏற்பாடுகள்…? த.வெ.க. அறிவிப்பு…!!

22.11.2025 – காஞ்சிபுரம்தமிழ்நாடு டுடேசெய்தியாளர்: பெ. லோகநாதன் கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி: காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’ கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியான துயரத்துக்கு பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர்…

டாஸ்மாக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை!

22.11.2025 – சென்னை அயனாவரம் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சாலை சந்திப்பில் டாஸ்மார்க் கடை மூட கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சாலை சந்திப்பில், மருத்துவமனை வளாகம் மற்றும் பள்ளி வளாகத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் கடை எண்…

அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேரூந்து நிலையம்…!

21.11.2025சென்னை – அம்பத்தூர்அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையம் – 24ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்புமுன்னேற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு…! வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர்…

ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல், ஒருவரை போலீசார் கைது!

திருவள்ளூர், நவம்பர் 20 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சோதனை சாவடியில் அதிரடி: ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில்,…

செல்லப்பிராணி தடுப்பூசி – கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென உரிமையாளர்கள் கோரிக்கை.

21.11.2025சென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதிசென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செல்லப்பிராணி உரிமம் பெறும் கடைசி தேதி நெருங்கி வருவதால், திரு.வி.க. நகர் செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.…

மக்கள் முதல்வரின் மனிதநேய விழா! 2025 “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” 275வது தொடர்ந்து நடைபெறும் காலை உணவு வழங்கும் விழா!

சென்னை, 21 நவம்பர் 2025:மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025-ஐ முன்னிட்டு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களின் தலைமையில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” எனும் மனிதநேய காலை உணவு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக…

இராமநாதபுரத்தில் நில அளவை அலுவலர்கள் சங்கம் 16 அம்ச கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்…!

இராமநாதபுரம், நவம்பர் 21:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாநில அரசிடம் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமநாதபுரம் மாவட்ட collector அலுவலகம் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சங்கத் தலைவர் வினோத் குமார் தலைமையேற்று,…