Sun. Mar 22nd, 2026

Category: கல்வித்துறை

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை…?

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!நகராட்சி நிர்வாகமே!பள்ளிக்கல்வித்துறையே! விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,ஒரே வகுப்பறையில் இரண்டு முதல்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025.

டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது காஞ்சிபுரம், டிசம்பர் 2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்,அடிப்படை எழுத்தறிவு தேர்வு,மாநில இயக்குநர் சுகன்யா ஆய்வு…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்,அடிப்படை எழுத்தறிவு தேர்வு,மாநில இயக்குநர் சுகன்யா ஆய்வு…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புட்டிரெட்டிப்பட்டியில், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், முதலுதவி செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,…

அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டியில் வெற்றி.

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் சுமார் 450 மாணவர்கள் பங்கேற்று போட்டியிட்டனர். இதில், அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பார்த்தசாரதி, 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம்…

தருமபுரியில் தேசிய மருந்தியல் வார விழா: விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்!

ஆயிரம் மாணவர்கள் தடுப்பூசி அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தருமபுரி, டிசம்பர் 12:நாடு முழுவதும் நடைபெற்று வரும் 64வது தேசிய மருந்தியல் வார விழாவை முன்னிட்டு, தருமபுரியில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து…