Thu. Aug 21st, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை!

*தமிழக-கேரளா எல்லையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பிரித்து வழங்க வேண்டும்* *கேரளாவில் இருந்து அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க வரும் கருப்பு பண முதலைகளை சட்டப்படி அப்புறப்படுத்த வேண்டும்*…

திருப்பத்தூர் வாலிபர் ஈராக்கில் மரணம்… உடலை தாயகம் கொண்டு   வர………..ராஜா  தீவிர முயற்சி!

சிவகங்கை மாவட்டம்: திருப்பத்தூர் தாலுக்கா நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எம்.தவசி அவர்கள் ஈராக் நாட்டிற்கு வேலைக்கு போனவர் உடல்நிலை சரியில்லாமல் 29.12.2024 அன்று ஈராக்கில் இறந்து விட்டார். ஆதலால் அவரின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டுமென எம்.தவசியின் குடும்பத்தினர்…

உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்: 10 ஆயிரம் கொடுத்து ஏலத்தில் எடுத்த உரிமையாளர்

கடந்த 2 மாதத்துக்கு முன்பு முருகன் கோவிலில் தினேஷ் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக…

மே பதினேழு இயக்கம் – அறிக்கை?

*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யும் வகையில் யூஜிசி விதிகளை திருத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சி! கல்வி மீதான மாநில அரசின் உரிமையை பறிக்கும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! யூஜிசி திருத்த வரைவை உடனடியாகத் திரும்பப்பெற…

வழக்கறிஞருக்கே இந்த நிலை எனில் சாமானிய மக்களின் நிலை? தமிழக காவல்துறை?

கடந்த 25/11/2024 ஆம் தேதி நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டிய சொத்து சம்பந்தமான பிரச்சனையில் 65 வயது நிரம்பிய மூதாட்டி என்றும் பாராமல் ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய என்னை தாக்கி, வழக்கறிஞர் தொழிலை…

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்டு படுகொலை?

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ குர்பிரீத் கோகி பஸ்ஸி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். குர்பிரீத் கோகி துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக மருத்துவர்கள்…

தொல்.திருமா வளவன் – அறிக்கை!

ஒருபுறம் தந்தை பெரியாரை எதிர்த்து அவதூறு செய்து கொண்டே இன்னொரு புறம் அவரைப்போலவே சனாதனத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் மாவீரன் ரெட்டைமலை சீனிவாசனையும் தங்களுக்கானவர்கள் என தம்வயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இது எளிய மக்களை ஏமாளிகளாக்கும் சூழ்ச்சி…

தமிழகம் – மின்வாரிய ஊழல் – அன்புமணி இராமதாஸ்?

*ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம்: மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்**பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்* 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.4435 கோடி இழப்பை…

நீங்கள் எதை விதைத்தீர்களோ அதைதான் அருவடை செய்வீர்கள்?

காஸாவில் உள்ள மக்கள் கொல்லப்படும் போது ஜேம்ஸ் வுட்ஸ் என்பவர் இவர் அனைவரையும் கொல்லுங்கள், மக்கள் வீடுகள் ,குழந்தைகள் என அனைவரையும் அழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம் என்று வளைதளங்களில் பதிவிட்டிருந்தார் இந்த ஜியோனிஸ்ட் . ஆனால் இன்று இவரது…

விடுதலை சிறுத்தைகள் கட்சி – மாநில அங்கீகாரம் – தேர்தல் ஆணையம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் தந்த தேர்தல் ஆணையம்! சின்னம் என்ன தெரியுமா? விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரு கட்சிகளின்…