தென்காசியில் கனிமவள லாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.
தென்காசி:தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. அரவிந்த் அவர்களின் தலைமையில், கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளைத் தவிர்க்கவும், கால / வேக வரையறைகளை கடைப்பிடிக்கவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. N. சரவணபவன்…










