பெரும்பாடி கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – குழு உறுப்பினர் வலியுறுத்தல்.
குடியாத்தம், அக்டோபர் 3 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் பிலிக்கண் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பெரும்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என குழு உறுப்பினர்…







