Thu. Jan 15th, 2026

Author: TN NEWS

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.12.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி…

அங்கன்வாடி மையம் இல்லாமல் ஆதிதிராவிடர் குடியிருப்பு குழந்தைகள் சிரமம்.

மருத்துவன்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் 2 ஆண்டுகளாக கட்டடம் இன்றி சிரமங்கள் தொடரும் நிலையில் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர். உத்திரமேரூர் தாலுகா, மருத்துவன்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் இரண்டு ஆண்டுகளாக அங்கன்வாடி மைய…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவுக்கு தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை & சீருடை வழங்கல்.

தருமபுரி – டிசம்பர் 2, 2025 தருமபுரி மேற்கு மாவட்டம், மோலையானூர் அலுவலகத்தில் இன்றுமாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடத்தூர் மேற்கு…

மலையராமபுரம் விலக்கு பகுதியில் புதிய பெயர்பலகை அமைப்பு.

சாலை பாதுகாப்பிற்காக பாண்டியராஜாவின் முன்முயற்சி. தென்காசி:மலையராமபுரம் விலக்கு பகுதிக்கு அருகே தென்காசி நோக்கி செல்லும் வாகனங்கள் வழி தவறிச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கில், எதிரொளிப்பான் பொருத்தப்பட்ட பெரிய அளவிலான இரண்டு பெயர் பலகைகள் தனிப்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக நல…

தென்காசியில் தூய்மை பணியாளர் காவலர்களின் கண்டனப் போராட்டம்.

குறைந்தபட்ச ஊதியம் – நிரந்தரப்படுத்தல் கோரி மனு வழங்கல்; டிசம்பர் 2 – தென்காசி மாவட்டம். தென்காசி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர் காவலர்களுக்கு நீதி கேட்டு, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டனப்…

வாட்சாப்பில் பரவும் போலி லிங்குகள் – சைபர் மோசடிகளுக்கு எச்சரிக்கை:

தென்காசி:வாட்சாப்பில் பரவும் சந்தேகத்துக்கிடமான லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாமென தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் அமல் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: “வாட்சாப்பில் வரும் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய…

சின்னமனூர் நகராட்சி சீப்பாலக்கோட்டை சாலையில் கழிவுநீர் அடைப்பு – பொதுமக்கள் அவதி, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

சின்னமனூர் – தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி வரம்பில் உள்ள சீப்பாலக்கோட்டை சாலை, ஸ்ரீ கிருஷ்ணைய்யர் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பிரதான சாக்கடையில் ஏற்பட்ட கடுமையான அடைப்பினால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக அந்தப்பகுதி முழுவதும் சுகாதார…

டிட்வா புயலால் மீன்பிடி படகுகள் சேதம்.

02/12/2025.சென்னை மாவட்ட செய்திகள் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாக ..! *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை…

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்
மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்.

டிசம்பர் 2 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் பயணிகளுக்கான மூன்று புதிய பேருந்துகள் இன்று தொடங்கி இயக்கத்தில் விடப்பட்டன. புதிய பேருந்துகள் வழித்தடம் 5B –…