இளம் பெண் கைது – நகைகள் மீட்பு.
திண்டுக்கல் | வத்தலகுண்டு25.12.2025 நட்பாக பழகி வீட்டு சாவியை திருடி வீட்டிற்குள் புகுந்து 15½ பவுன் தங்க நகை திருட்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல் – செல்வி தம்பதியினர், கணக்கம்பட்டி கோயிலுக்கு சென்றிருந்த போது, மதுரை திருநகரைச்…









