குடியாத்தத்தில் தியாகி திருப்பூர் குமரன் மற்றும் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா.
அக்டோபர் 4 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகரில் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 121ஆவது பிறந்தநாள் விழாவும், புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவும் சிறப்பாக…










