Fri. May 29th, 2026

Author: TN NEWS

சவூதி அரேபிய பாலைவன பாறைகளில் 13,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு…?

சவூதி அரேபியா, அக்டோபர் 5:சவூதி அரேபியாவின் அல் நபுத் பாலைவனப்பகுதியில் 13,000–16,000 ஆண்டுகளுக்கு பழமையான பாறை ஓவியங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 176 ஓவியங்கள் அடங்கியுள்ளன. ஒட்டகங்கள், ஐபெக்ஸ், குதிரைகள், விண்மீன்கள் மற்றும் இன்றைய காலத்தில் அழிந்துபோன 130 அரோச்களின் வாழ்க்கை…

கட்டப்பனாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம்: மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்…?

கேரளா, இடுக்கி, அக்டோபர் 5:கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனாவில் உள்ள ஒரு ஹோட்டலின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவானது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று…

குடியாத்தத்தில் மாபெரும் ரத்ததான முகாம் – மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு.

வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தம் திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் குடியாத்தம் அரசு பொது மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான…

விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு – அமைச்சர் மற்றும் எம்.பி.யிடம் நேரில் வழங்கல்.

வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுக்குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம், வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் அவர்கள் தலைமையில், போஜனாபுரம் ஊராட்சி திரு வி.ராஜி மற்றும் மேல்முட்டுக்கூர் ச.பார்த்தீபன் ஆகியோர்…

சிறப்பு பகுப்பாய்வு கட்டுரை — தமிழக அரசு நிர்வாகத்தின் திறமை, உடனடி நடவடிக்கை, பொதுநலச் சிந்தனை …!

📰 தமிழ்நாடு நிர்வாகத்தின் விழிப்புணர்வும், வேகமும், நாடு முழுவதும் எடுத்துக்காட்டாகும்! அக்டோபர் 1, 2025.கரூர் நிகழ்வின் பரபரப்பில் நாடு முழுவதும் கவனம் ஒரு திசையில் திரும்பியிருந்தது. ஆனால் அதே நாளில் — தமிழ்நாட்டில் அரசு இயந்திரம் எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்படுகிறது என்பதை…

தென்காசியில் கனிமவள லாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.

தென்காசி:தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. அரவிந்த் அவர்களின் தலைமையில், கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளைத் தவிர்க்கவும், கால / வேக வரையறைகளை கடைப்பிடிக்கவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. N. சரவணபவன்…

திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்பனை முயற்சி – மூன்று இளைஞர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்:திண்டிவனம் காவல் துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், போதை மாத்திரைகள் விற்பனை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் ரோடு டீக்கடை…

உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் – முதலமைச்சர் உறுதி…?

📰 சிறப்பு அறிக்கை: கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி. சென்னை, அக்டோபர் 4:கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும்,…

சிறப்பு செய்தி…?

அம்பேத்கார் சிலை குப்பை வண்டியில் ஏற்றிய செயல் — இந்திய குடியரசு கட்சி கடும் கண்டனம்! வடலூர், அக்டோபர் 4:கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சாலைவிரிவாக்கம் என்ற பெயரில், சட்ட…