🎓✨ உங்கள் குழந்தையின் எதிர்காலம் — உங்கள் கையில்! ✨🎓
📢 தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வாய்ப்பு👉 RTE 25% இடங்கள் — உங்கள் குழந்தைக்காக! 📝 விண்ணப்பிக்க தவறாதீர்கள்📅 அக்டோபர் 6 முதல் 17 வரை — EMIS போர்ட்டல் 📚 கட்டணம் இல்லை | சீருடை இலவசம் |…
📢 தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வாய்ப்பு👉 RTE 25% இடங்கள் — உங்கள் குழந்தைக்காக! 📝 விண்ணப்பிக்க தவறாதீர்கள்📅 அக்டோபர் 6 முதல் 17 வரை — EMIS போர்ட்டல் 📚 கட்டணம் இல்லை | சீருடை இலவசம் |…
அக்டோபர் 2, 1975.தேசத்தின் வரலாற்றில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாகப் பதிந்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, அவரின் உண்மையான சீடரும், ‘தியாகச் சுடர்’ என்றும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், இயற்கையோடு இணைந்தார். இறுதி நாட்களின் அமைதி 73…
தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…
புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – SDPI தென்காசி, அக்டோபர் 2:தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை ஒட்டியுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து…
திருநெல்வேலி, அக்டோபர் 2:தேசிய முற்போக்கு திராவிட கழகம் – நெல்லை மாநகர மாவட்டக் கழகத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 50ஆவது நினைவு நாளையும், மகாத்மா காந்தி அவர்களின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளையும் முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
வேலூர், அக்டோபர் 2:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ளி வருவாய் கிராமம் – மாதணூர் நெடுஞ்சாலையில், பாலாறு பாலம் அருகே செயல்பட்டு வரும் ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் ஏற்பட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வளத்தூர் அருகே ராசம்பட்டி பகுதியைச்…
திண்டுக்கல் மாவட்டம் – செய்தியாளர் ராமர்:சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தாலே வேலை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். பத்திரம் கைக்கு வந்துவிட்டதே, இனி சொத்து நமக்கே சொந்தம் என்று எண்ணுவது தவறான நடைமுறையாகும். சொத்து உரிமையை உறுதி…
வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அக்டோபர் 2:குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், நகர அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா盛கமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகர கழக செயலாளர் அண்ணன் ஜே.கே.என். பழனி அவர்கள்…
ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு – மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்தால் சாத்தியம்: சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை திட்டங்கள் ஆண்டாண்டு காலமாக காத்திருப்பில் உள்ளன. புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகள் நீண்ட காலமாக…
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) சிறப்பு முகாம், மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் செப்டம்பர் 26, 2025 முதல் அக்டோபர் 2, 2025 வரை சமஸ்கிருத கல்லூரி…