Fri. May 29th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்! எடப்பாடி பழனிச்சாமி பயணம்!

திருவள்ளூர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், தமிழகமெங்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம், கடந்த நவம்பர் மாதம் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,…

குடியாத்தம் கல்லபாடி ஊராட்சியில்
பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்.

குடியாத்தம் | டிசம்பர் 25 வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கல்லபாடி ஊராட்சியில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கடந்த டிசம்பர் 22 (திங்கள்) முதல் 24 (புதன்) வரை மூன்று நாட்கள்…

கிறிஸ்தவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! பாசாங்கு நிகழ்வுகள் அல்ல, நம்பிக்கைக்கு உண்மையான பாதுகாப்பு தேவை!

தலைநகர் டெல்லியில் உள்ள Cathedral Church of the Redemption தேவாலயத்தில் டிசம்பர் 25 அன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றிருந்தாலும், அதே நேரத்தில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான துன்புறுத்தல்கள்,…

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்.

குடியாத்தம் | வேலூர் மாவட்டம்டிசம்பர் 26, 2025 தலைவராக வழக்கறிஞர் வி. ரஞ்சித் குமார் தேர்வு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) சார்பில், சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்…

இளம் பெண் கைது – நகைகள் மீட்பு.

திண்டுக்கல் | வத்தலகுண்டு25.12.2025 நட்பாக பழகி வீட்டு சாவியை திருடி வீட்டிற்குள் புகுந்து 15½ பவுன் தங்க நகை திருட்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல் – செல்வி தம்பதியினர், கணக்கம்பட்டி கோயிலுக்கு சென்றிருந்த போது, மதுரை திருநகரைச்…

கார் திருடர்கள் கைது!

சென்னை, வியாசர்பாடி24.12.2025 டீசல் போட வந்த காரை திருடிச் சென்ற இருவர் கைதுகுடிபோதையில் பூந்தமல்லி வரை சென்று மீண்டும் சென்னை திரும்பிய போது போலீசார் மடக்கிப் பிடிப்பு சென்னை வியாசர்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின் (36). இவர் அம்பத்தூரில்…

கடலூர் மாவட்ட பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் இறுதி அஞ்சலி – குடும்பத்தினருக்கு இரங்கல்!

பெரம்பலூர் :கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை…

போதைப்பொருள் பறிமுதல்!

1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் – இருவர் கைது – நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும்…

டேனி கல்வி குழுமம் சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா!

விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அருகே மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் – மகிழ்ச்சியில் கல்வி வளாகம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரியமங்களத்தில் செயல்பட்டு வரும் டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா…

பெரம்பூர் மாதவரம் அமைந்துள்ள தூய லூர்து அன்னை மற்றும் புனித ஜெபஸ்டியார் ஆலயம் மாதவரம்.

25.12.25சென்னை திருத்தலம் ஆலயத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஜொலிக்கும் தேவாலயங்கள் பெரம்பூர் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய…