Wed. Oct 8th, 2025

Category: PRESS & MEDIA

தமிழ்நாடு, தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தில் வெள்ளை வேஷ்டி, சாதாரண சட்டை அணிந்த ஒரு நபர் சைக்கிளில் சுற்றி கொண்டிருப்பதை கவனித்தீர்களா?

உங்களிடம் 18000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.?என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…. 🟢🔴🟢 உலகின் செல்வச்செழிப்புமிக்க நகரத்தில் சொத்துக்கள் வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு தீவே வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு பிளைட்டர் ஜெட் விமானம் கூட…

தமிழ்நாடு அரசு வனத்துறை அமைச்சகம் கவனத்திற்கு!

குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான நீர்மருது மரம், தொல்காப்பியர் மரம் என அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் ஒரே ஒரு நீர்மருது மரமாகும். மரம்: 500 ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் கொண்ட நீர்மருது மரம்.…

பாராட்டி வாழ்த்துகிறோம்…!

தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் படியான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சித் தீர்ப்பை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிமான்களும்… நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏகோபித்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும். வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். இவர்கள் இருவரும் இவ்வழக்கில் ஒருங்கே அமைந்தது…

தொல்காப்பியரின் 1612 நூற்பாக்கள் – 27 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்த அரசு பள்ளி ஆசிரியை!

காரைக்கால், திருப்பட்டினம்:தமிழ் மொழியின் மரபை மையமாகக் கொண்டு, தொல்காப்பியரின் சிறப்பை உலகறியச் செய்யும் நோக்கில், காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திருமதி அன்புச்செல்வி ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். தமிழ் ஆர்வலர்களுடன் இணைந்து, சியாம்…

இரங்கல் செய்தி

**குமரி ஆனந்தன் (Kumari Ananthan)** குமரி ஆனந்தன் (1909–1993) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிப் போராளியும் ஆவார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இலக்கியம் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களில்…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு .

1.) போக்சோ வழக்கில் தொடர்புடைய எதிரிக்கு நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதிப்பு கடந்த 24.05.2020ம் தேதி திருப்பூர் மாநகரம், கே.வி.ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி பகுதியில் வசிக்கும் 15 வயது…

கழுத்தை வளைத்தபடி பணியில் ஈடுபட்ட 7 அடி உயர கண்டக்டருக்கு (அகமது அன்சாரிக்கு)மாற்றுப்பணி:

தெலங்கானா முதல்வர் உத்தரவு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி. இவர் 7 அடி உயரமுள்ள இளைஞர். இவரது தந்தை கச்சேகுடா ஆர்.டி.சி டிப்போவில் தலைமை காவலராக பணிபுரிந்த நிலையில், அவர்…

பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு  – முக்கிய தகவல்கள்.

“நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” “முதியவர்கள் ரேஷன் கடைக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை பெற நடவடிக்கை நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – விழிப்புணர்வு தமிழக முழுவதும் இளம் நுகர்வோர் இடையே நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019…

பெருமாநல்லூர் பகுதிகளில் தெருவிளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்த சாலை – பொதுமக்கள் பெரும் அவதி?

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் கணக்கம்பாளையம் நால்ரோடு முதல் வடக்கு அய்யம்பாளையம், வாஷிங்டன் நகர் வழியாக பெருமாநல்லூர் வரை உள்ள முக்கிய சாலையில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லாததால், இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில்…

தென்காசி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடை பெற்றது தென்காசி மாவட்டம் அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று…