Sun. Jul 27th, 2025

Category: PRESS & MEDIA

1930 விழிப்புணர்வு நடைப்பயணம்.

சுதாகர் – துணை ஆசிரியர்

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

இந்திய செய்தித்தாள் தினம்…!

** பெங்கால் கெஜெட் மற்றும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் துணிச்சலை நினைவுகூரும் நாள்** *ஜனவரி 29, 2025* **நியூ டெல்லி, இந்தியா** — இந்தியாவின் முதல் செய்தித்தாளான **பெங்கால் கெஜெட்** 1780ஆம் ஆண்டு இன்றைய தினம் துவங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்…

சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இலஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர்…

கோட்டாட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் – முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…

மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமனம்.

தமிழக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வழக்கத்திலிருந்து விலகி, மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் அவர்களை தமிழக அரசின் **கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்** (Additional Advocate General) பதவியில் நியமித்துள்ளது. இந்நியமனம்,…

பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டிணைவு…!

**50 ஆண்டுகளுக்குப் பின் மாணவர் கூட்டிணைவு: பள்ளி, சக மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்** **உசிலம்பட்டி:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (27.01.2025) ஒரே மேடையில்…

விழிப்புணர்வு பேரணி – உசிலம்பட்டியில்?

**உசிலம்பட்டியில் ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வு பேரணி – போக்குவரத்து காவலர் முன்னெடுப்பு** **உசிலம்பட்டி, 27.01.2025:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் **”தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியம்”** குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…

தமிழ்நாடு ஆளுநர் விருது – பள்ளி மாணவிக்கு – வாழ்த்துக்கள்…!

**வடகரை சிறுமியின் கட்டுரைப் போட்டியில் மாநில மூன்றாம் இடம் – ஆளுநரிடம் இருந்து விருது பெற்று சாதனை!** **நாகர்கோவில்:** சாம்பவர்வடகரை வடக்கு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோட்டை சாமி – ராமலெட்சுமி தம்பதியரின் மகள் கோ. ஹெப்சிபா, தமிழ்நாடு ஆளுநர்…