Thu. Apr 23rd, 2026

Category: சமூகம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரக முற்றுகை!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவுவதை கண்டித்து போராட்டம் காவல்துறை கைது நடவடிக்கை. சென்னை, நவம்பர் 27, 2025 ஈழத்திலுள்ள திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை அமைத்து, தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுத்தும் நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாக…

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல் நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில்…

தவெக-வில் ஐக்கியமானார் செங்கோட்டையன்…?

த.வெ.கவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான ‘பவர்’ – கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் விஜய்! சென்னை: தமிழக அரசியலில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்…

வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல் – தமிழ்நாட்டில் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகி வலுப்பெறும் சென்யார் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் இன்னும் முழுமையாக…

ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை…? குடும்ப தகராறில் கோர சம்பவம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி…

மதுரை ரயில் நிலையத்தில் கடும் இடநெருக்கடி, தனி முனையம் அமைக்க கோரிக்கை வலுப் பெறுகிறது!

மதுரை – 26 நவம்பர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறும் மதுரை ரயில் நிலையத்தில், ரயில் இயக்க நேரங்கள் ஒட்டுமொத்தமாக மோதுவதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நெருக்கடியை தீர்க்க தனி முனையம் (Separate Terminal) உருவாக்க வேண்டும்…

அரூர் நகரத்தில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

அரூர், நவம்பர் 26:தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (26.11.2025) காலை அரூர் நகர திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள்…

குடியாத்தத்தில் அதிர்ச்சி!

வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது. வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்! நவம்பர்…

🔥💔 ஹாங்காங் அதிர்ச்சி!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 12 பேர் பலி!மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! ஹாங்காங் நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மக்கள் வசிப்பதற்காக பயன்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில்…

சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…