Fri. Feb 27th, 2026

Category: குற்றம்

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பெரும் விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்.

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்தனர். தென்காசி விபத்தில் பலியானவர்கள் விவரம்: 1. Vanaraj (36/25), 36-A,…

இராமேஸ்வரம் பாம்பனில் சட்டவிரோத மது விற்பனை குறித்து தட்டிக்கேட்ட சமையல் தொழிலாளி படுகொலை, பகுதியில் பரபரப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில், சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனை குறித்து தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் அன்சாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து வந்த…

குடியாத்தத்தில் பைக் திருடிய 2 பேர் கைது – 7 பைக்குகள் பறிமுதல்…!

குடியாத்தம் நகரில் நடைபெற்ற வாகன தணிக்கையின் மூலம் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கதன், உதவி ஆய்வாளர்கள் ஜெயந்தி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று இரவு சேம்பள்ளி–கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…

போதைப்பொருள் கடத்தல்…?

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்திய கஞ்சா பறிமுதல் – கண்டெய்னர் லாரி கைப்பற்றப்பட்டது; 2 பேர் கைது! குடியாத்தம், நவம்பர் 19:வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து, ஆந்திரா–தமிழக எல்லையான பரதராமி சோதனைச் சாவடியில் இன்று போலீசார் தீவிரமாக…

மாவட்டம் முழுவதும் வாகனங்கள் தணிக்கை – போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை..?

இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்குகள் பயன்படுத்த தடை – 2 நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை…! இராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு வாகனங்கள் போன்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் தவிர, எந்தவொரு தனியார் வாகனத்திலும் சிவப்பு–நீல…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – மதிப்பு ரூ.4.5 கோடி.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயற்சித்த உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏட்டையை சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறையில் தடுத்து நிறுத்தினர். சுமார் 1.5 கிலோ எடையுடைய, ரூ.4.5 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தனியார் பேருந்தில் மறைத்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…