Sun. Jan 11th, 2026

Category: குற்றம்

பரமக்குடியில் இளைஞர் கொடூரக் கொலை…? மக்கள் அச்சம்! பதட்டமான சூழ்நிலை…!!!

பரமக்குடி (நவம்பர் 11):இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் கடையில்…

டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?

லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே 10 பேர் பலி, 24 பேர் காயம்…? டெல்லி, நவம்பர் 10:இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து. லால் கிலா மெட்ரோ நிலையம் நுழைவு வாசல் எண் 1 அருகே…

குடியாத்தத்தில் சோகம் : பள்ளி பேருந்து மோதியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு…!

நவம்பர் 10 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் பகுதியில் இன்று மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றது. செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த திரு. மோகன் – லலிதா தம்பதியரின் மகள் துர்கா (வயது…

காவலர் தேர்வில் முறைகேடு – ஒரு பெண் உட்பட மூவர் கைது!

செல்போனில் பதில் அனுப்பி தேர்வில் காப்பியடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற காவலர் தேர்வில், தென்காசியில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் பள்ளி மையத்தில், தேர்வு எழுத வந்த சிவகிரியைச் சேர்ந்த…

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து…….?

*⭕⭕Breaking ஏமன் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது* ஏமன் நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி எனும் நபரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த…

திருமணத்தை மீறிய உறவு.. ?கண்டித்த கணவர் – மது ஊற்றி கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் தான் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் அந்த பகுதிலேயே லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்…

குடியாத்தம் அருகே 2.5 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு – நண்பனே சதி!

ஜூலை 26 – குடியாத்தம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த முத்தியார் அகமது, ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை வாடகைக்கு எடுக்கச் செல்லும்போது ரூ.2.5 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றார். அவருடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் (31) இருசக்கர வாகனத்தில்…

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கு?

திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போலீஸார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர். 12…

குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்… குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது…

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…