விழுப்புரம் மாவட்ட காவல்துறை
மேல்மலையனூர் காவல் நிலையம்
காவலர் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.10.2025 அன்று அதிகாலை, சாலையின் ஓரத்தில் தனியாக இருந்த சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகவுண்டர் மகன் ஏழுமலை…










