Sun. Jan 18th, 2026

Author: TN NEWS

குடியாத்தம் வனத்துறை சார்பாக 15 நாட்டு வெடி குண்டுகளை செயல் இழக்க செய்தல்

குடியாத்தம் வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு நடவடிக்கை. வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன சரகர் அலுவலகத்தில் இன்று (16.10.2025) காலை நீதித்துறை நடுவர் உத்தரவின்படியும், வேலூர் வன கோட்ட அலுவலர் திரு. அசோக் குமார் மற்றும் வன பாதுகாவலர் அலுவலர் திரு.…

குடியாத்தம், காக்கா தோப்பில் அமைந்துள்ள  அத்தி கல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது .

அக்டோபர் 16 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்திகல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது இதில்சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் காணொளி மூலம் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார் . மேலும் அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர்…

நீதிமன்றம் – முக்கிய சட்ட தீர்ப்பு.

⚖️ ஒடிசா உயர்நீதிமன்றம் – தீர்ப்பு சுருக்கம்: வழக்கு: Santosh Patra v. State of Odisha & Othersவழக்கு எண்: CRP No. 50 of 2024தீர்ப்பு தேதி: 09.10.2025நீதிபதி: நீதியரசர் ஆனந்த சந்திர பெஹேராCitation: 2025 LiveLaw (Ori)…

புத்தகங்கள் கண்காட்சி…!

அரூர் நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பில் 11ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தொடக்கம் தருமபுரி மாவட்டம், அரூர் —அரூர் அரசு நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பாக 11ஆம் ஆண்டு புத்தகக்…

மாவீரர்வீரபாண்டியகட்டபொம்மன் நினைவு நாள் இன்று 16 அக்டோபர் 2025.

மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள்பாஞ்சாலங் குறிச்சியில் 03.01.1760 அன்று பிறந்து பாளையக் காரராக ஆட்சி புரிந்து உரிமைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கயத்தாறில் 16.10.1799 அன்று தூக்குக் கயிறை முத்தமிட்டு வீரமரணம் எய்தினார். அவரின் 227 வது வீரவணக்க நாள் இன்று.…

குடியாத்தத்தில் கொண்ட சமுத்திரம் ஊராட்சி பகுதியை  சேர்ந்த. பொதுமக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை .

அக் 16வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம்கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட லெனின் நகர் கிருஷ்ணா கார்டன் சக்தி நகர் வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறவிலலைஅலுவலகத்திற்கும் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெரிதும் சிரமமாக உள்ளது என்றுஅப்பகுதி பொதுமக்கள்…

🌴 பத்திரிகை வெளியீடு / PRESS RELEASE 🌴”ECO CLUB”.

பனை விதை நடுவோம் – பாரம்பரியம் காப்போம்! பெரியாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி! பெரியாம்பட்டி, 14.10.2025, செவ்வாய்க்கிழமை:அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரியாம்பட்டியில் “பனை விதை நடுவோம்! பாரம்பரியம் காப்போம்!!” என்ற மையக்கருத்தை மையமாகக் கொண்டு பனை…

🏛️ திமுகவின்_முதல்_பொதுக்கூட்டம்.

1949 செப்டம்பர் 17 — வரலாற்று நாள்: சென்னை இராயபுரம் ராபின்சன் பார்க் மைதானத்தில் திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.காலை அமைப்புக் குழு கூட்டம் முடிந்ததும், மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா துவக்க உரையை ஆற்றினார். அன்று அண்ணா கூறிய முக்கியமான…

குடியாத்தம் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை ஆட்சியர் ஆய்வு

அக்டோபர் 15 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு. பியூலா ஆக்னஸ்,…

🌱 குடியாத்தம் மலைப்பகுதியில் ஆட்சித்தலைவர் விதை பந்து வீச்சு தொடக்கம்.

குடியாத்தம், அக்டோபர் 15: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட தாட்டிமானப்பள்ளி ஊராட்சி மலைப்பகுதியில் “விதை பந்து வீச்சு” (Seed Ball Throwing) நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., விதைப்பந்துகளை தூக்கும்…