Thu. Oct 9th, 2025

Author: TN NEWS

♨️♨️பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய விவகாரம்; மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்.

*பாஜக அரசுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை* *#மும்பை:* *🌀. மகாராஷ்டிரா மாநில பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும் என்று நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே…

காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை பறிமுதல் பேக்கரிக்கு அபராதம்…!

அவிநாசி ஏப் 19,, *தயாரிப்பு தேதி காலாவதி தேதி விலை உள்ளிட்ட எவ்வித விபரங்கள் இன்றி விற்பனை செய்த அவிநாசி வட்டத்திலுள்ள திருமுகன் பூண்டி பேக்கரிக்கு அபராதம்.* கடந்த 16ம் தேதி கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற திருப்பூர் நகரம் மின்வாரிய…

இடைநிற்றல் இல்லாத கல்விக்காக முன்னேறும் தமிழக கல்வித்துறை…!

எழில் நகர், கண்ணகி நகர் பகுதிகளில் கணக்கெடுப்பு தொடக்கம். சென்னை: பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி செல்லாத மற்றும் பள்ளியிலிருந்து இடை நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் சென்னை மாவட்டத்தில்…

மின்வாரிய தலைவருடன் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் சந்திப்பு.

சென்னை ஏப் 17,*ஒப்பந்த தொழிலாளர்களை விரைவாக பணி நிரந்தரம் வழிவகை செய்யனும்.* *திருப்பூர் மின் வாரியத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற பல்வேறு குளறுபடிகளை சரிசெய்ய திருப்பூரில் நேரிடையாக கள ஆய்வு செய்ய மின்வாரிய தலைவரிடம் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *சென்னை அண்ணா சாலையிலுள்ள…

பள்ளிப்பருவத்தில் மாணவர்களின் நடவடிக்கைகள் – கவலையை அதிகரிக்கிறது – பொதுமக்கள் கவலை…?

மாணவன் மீது சக மாணவன் கொலை வெறி தாக்குதல்! பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரம் பெரும் கவலையளிக்கிறது! நீதிபதி சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும்! ——————————————————————–திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஹமத்துல்லா…

*தொடரும் போக்குவரத்து நெருக்கடி தீராத பிரச்சினை*

குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக சாலையோரம் நிறுத்தப்படும் வாகனத்தினால் போக்குவரத்து இடையூறு. *வாகனங்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்.* *சாலை விதிகளை மீறி குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல வழி இல்லை.*…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு.

1). கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே நிலையம் அருகே 15.04.2025-ம் தேதி அதிகாலை 04.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அஜ்மல் கான்(37)…

காவல்துறை பத்திரிகை செய்தி – விருதுநகர் மாவட்டம்.

செய்தி வெளியீடு எண்-07/2025 நாள்: 15.04.2025பத்திரிகை செய்திவிருதுநகர் மாவட்டம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது…