குடியாத்தத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா!
நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுமார் ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க. உதயநிதி அவர்கள், காணொளி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து…










