திரைப்பட உலகில் புதிய அலை: “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” துணை இயக்குநர் அசோகரின் இயக்கத்தில் புதிய திரைப்படம்!
கள்ளக்குறிச்சி பகுதியில் தற்போது தீவிரமாக இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புதிய திரைப்படம் திரை உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய அசோக் அவர்கள் தற்போது முழுமையான இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்தப்…