Thu. Jan 22nd, 2026

Author: TN NEWS

காவல்துறை ஆய்வாளர் இடமாற்றம்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றார் திண்டுக்கல் NIB பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், இடமாற்றம் செய்யப்பட்டு தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் ஆய்வாளராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் நிலையமாக இருந்து…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…

ஆந்திர அரசு – விடுதலைச் சிறுத்தைகள் மோதல் தீவிரம்…!

புத்தர் சிலை அவமதிப்பு, திருமாவளவனுக்கு தடை – அதிருப்தியில் சிறுத்தைகள்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம், தமிழக–ஆந்திர எல்லைப் பிரச்சினையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பின்னணி: ஆந்திர மாநிலம் அன்னமையா ஜில்லா, மதினாப்பள்ளி தாலுக்காவில் உள்ள…

குடியாத்தம் கல்லாப்பாடியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…!

பொதுமக்கள் கோரிக்கைகள் பெற்றுத் தீர்வு காணும் முயற்சி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தாட்டிமாணப்பள்ளி மற்றும் கல்லாப்பாடி ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லாப்பாடி ஊராட்சி மன்ற…

தேசிய விண்வெளி தினம்: இந்தியாவின் புதிய விண்வெளி யுகம்.

முன்னுரை: விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தை ஆகஸ்ட் 23, 2023 அன்று தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதன் மூலம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் போற்றும் வகையிலும்,…

டி. எஸ். பாலையா: பன்முக ஆளுமை கொண்ட கலைஞன்…!

தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நிர்மாணித்த பல கலைஞர்களில், நடிகர் டி. எஸ். பாலையா தனித்துவமான இடத்தை பிடித்தவர். வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தன் உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் தனி முத்திரையைப் பதித்தவர்.…

குடியாத்தத்தில் வீடு புகுந்த விஷப்பாம்பு பிடிப்பு பரபரப்பு…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாக்கம் ஊராட்சி, செல்ல பெருமாள் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் (Russell’s viper) பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல்…

அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து – பரபரப்பு!

பொன்னேரி அருகே விபத்து – பயணிகள் உயிர் தப்பினர் பொன்னேரி:பொன்னேரி அருகே இன்று நடந்த சாலை விபத்தில், அரசுப் பேருந்து சாலையோரத்தில் சறுக்கி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து விபத்தில் சிக்கிய சமயத்தில் உள்ளே இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள்…