Wed. Apr 15th, 2026

Author: TN NEWS

திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!

தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள்…?

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – SDPI தென்காசி, அக்டோபர் 2:தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை ஒட்டியுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து…

நெல்லை மாவட்டத்தில் காமராஜர் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – காந்திஜி பிறந்தநாள் விழா!

திருநெல்வேலி, அக்டோபர் 2:தேசிய முற்போக்கு திராவிட கழகம் – நெல்லை மாநகர மாவட்டக் கழகத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 50ஆவது நினைவு நாளையும், மகாத்மா காந்தி அவர்களின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளையும் முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

பிறந்தநாள் கேக் வாங்கியவருக்கு அதிர்ச்சி – குடியாத்தம்.

வேலூர், அக்டோபர் 2:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ளி வருவாய் கிராமம் – மாதணூர் நெடுஞ்சாலையில், பாலாறு பாலம் அருகே செயல்பட்டு வரும் ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் ஏற்பட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வளத்தூர் அருகே ராசம்பட்டி பகுதியைச்…

சொத்து வாங்கியவுடன் பட்டா பெறுவது ஏன் அவசியம்?

திண்டுக்கல் மாவட்டம் – செய்தியாளர் ராமர்:சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தாலே வேலை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். பத்திரம் கைக்கு வந்துவிட்டதே, இனி சொத்து நமக்கே சொந்தம் என்று எண்ணுவது தவறான நடைமுறையாகும். சொத்து உரிமையை உறுதி…

குடியாத்தத்தில் அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அக்டோபர் 2:குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், நகர அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா盛கமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகர கழக செயலாளர் அண்ணன் ஜே.கே.என். பழனி அவர்கள்…

தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு புத்துயிர் கிடைக்குமா?

ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு – மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்தால் சாத்தியம்: சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை திட்டங்கள் ஆண்டாண்டு காலமாக காத்திருப்பில் உள்ளன. புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகள் நீண்ட காலமாக…

பிராமி எழுத்துப் பயிற்சியில் மாணவர்களின் அக்கறை – சாவித்ரி அம்மாள் பள்ளி NSS சிறப்பு முகாம்…!

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) சிறப்பு முகாம், மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் செப்டம்பர் 26, 2025 முதல் அக்டோபர் 2, 2025 வரை சமஸ்கிருத கல்லூரி…

🌹 அக்டோபர் 02 – கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் 🌹

🕰️ “நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்.” 📖 “எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகாது; வரலாறாக ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.” 💰 “பணம் இருந்தால்தான் மரியாதை தருவார்கள் என்றால், அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை.” 👩‍🎓 “ஒரு பெண்ணிற்கு…

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் (அக்டோபர் 1):புதிய நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்தநாள் விழா குடியாத்தம் பிச்சனூர் பேட்டை அரசமரம் அருகில் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர்…