குலசேகரப்பட்டி அங்கன்வாடி கட்டிட கல்வெட்டு உடைப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி.
தென்காசி மாவட்டம்:தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தில் திறப்பு விழாவை ஒட்டி கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த கல்வெட்டுகள் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து,…









