Fri. Jan 23rd, 2026

Author: TN NEWS

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க் சிஸ்டம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆகஸ்ட் 22 21 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு. பேருந்து ‌நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு உட்பட்ட பொது மக்களின் வாழ்வாதாரமான முறையான குடிநீர் வழங்குவதை குறித்தும் கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு குடியாத்தம் சென்று…

குடியாத்தம் – ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில் 6வது வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம், ஆகஸ்ட் 22:குடியாத்தம் நெல்லூர் பேட்டை சன்னதி வீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில், வருடாந்திர 6 வெள்ளி ஊஞ்சல் உற்சவம் இன்று காலை பக்தி நிறைந்த முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில், காமாட்சியம்மன் பேட்டை திரௌபதி அம்மன்…

வெயிலின் தாக்கம் – தவெக இளம் தொண்டர் உயிரிழப்பு.

மதுரை, ஆகஸ்ட் 21:தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் மதுரையில் இன்று நடைபெற்ற மாநில மாநாட்டில் கடும் வெயில் தாக்கத்தால் பங்கேற்ற இளம் தொண்டர் உயிரிழந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகன் ரோசன்…

மத்திய அரசின் பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 70% இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்

நாகர்கோவில்:மத்திய அரசின் வேலை நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “அன்பு தேசம் மக்கள் இயக்கம்” சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை, நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவர்…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக அறிவிக்க தமிழக அரசு முடிவு.

திண்டுக்கல் மாவட்டத்தில், தாடிக்கொம்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில், தமிழ்நாட்டின் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை நயத்தின் ஒப்பற்ற சின்னமாக திகழ்கிறது. 🔹 பின்புலம் இத்திருக்கோவில் 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சோழர், பாண்டியர்,…

இந்தியா சர்வாதிகார நாடாக மாறுகிறதா…?

*மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 130 வது அரசியலமைப்புத் திருத்த மசோதா இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான சதித்திட்டத்தின் ஓர் அங்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய நகர்வுகள் ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லர்…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்!

நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணி கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நாடாளுமன்ற…

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது…!

*”விஏஓ வேலைக்கு சேர்ந்து நான்கே மாதம் தான் ஆகிறது.. பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆரயிரம் கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரியுடன் உதவியாளர் கைது!* தமிழ்நாட்டில் அவ்வப்போது அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி லஞ்சம் பெரும் அதிகாரிகளை கைது செய்து…

திண்டுக்கல் உணவகத்தில் சோதனை – ரூ.3,000 அபராதம் விதிப்பு…!

திண்டுக்கல் –திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில், உணவில் பூச்சி இருந்ததாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், உணவகம் சுகாதார…

காவல்துறை  தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை.

செய்தி வெளியீடு எண் – 153/2025 நாள் – 20.08.2025 பத்திரிகை செய்திகாவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. “பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பாக குழந்தை பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு…