புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள்…?
புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – SDPI தென்காசி, அக்டோபர் 2:தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை ஒட்டியுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து…








