திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் – அறிவிப்பு.
திருநெல்வேலி | டிசம்பர் 26 திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாமல் தாலுகா காவல் நிலையம் மற்றும் முன்னீர்பள்ளம் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 151 வாகனங்கள், வரும் 29.12.2025 அன்று முன்னீர்பள்ளம் காவல் நிலைய வளாகத்தில்…










