Wed. Oct 8th, 2025

Category: Tamilnadutoday.in/2024

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் – உச்ச நீதிமன்றம்.

புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும்…

தமிழ் பல்கலைக்கழகம் – “தமிழ் கனவு”

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “தமிழ்க் கனவு” நிகழ்ச்சி: கவிஞர் யுகபாரதி உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகாற்சோழன் கலையரங்கில், தமிழ் மரபும் பண்பாடும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “தமிழ்க் கனவு” எனும் மாபெரும் நிகழ்ச்சி, “மானுடம் போற்றுவோம்” என்ற…

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இணையதள பதிவு.

தனியார்துறை வேலைவாய்ப்பு வருகிற ஆகஸ்ட் 02ஆம் தேதி அஸ்-சலாம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, திருமங்கலக்குடி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு…

குடியாத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது – ரூ. 2.15 லட்சம் பறிமுதல்.

குடியாத்தம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் முக்தியார் (32), ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை தொடங்க ரூ. 2.50 லட்சம் பணத்துடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.…

குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது.

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்து வந்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகரில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும்,…

புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு.

செய்தி குறிப்பு—————————-சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் மான்புமிகு நீதியரசர்கள் திரு. G.R.சுவாமிநாதன் மற்றும் திரு. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. திரு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள்…

தென்காசியில் SDPI சுரண்டை நகரக் கூட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு தீவிர திட்டம்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் SDPI கட்சியின் நகர கூட்டம் S.V. கரையில் நடைபெற்றது. நகரத் தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிளைச் செயலாளர் ஹமீது வரவேற்புரை வழங்கினார். ஏப்ரல் 15 முதல் மே 15 வரை நடைபெறும்…

வேலூர் பேரூராட்சியில் பூமி பூஜை நிகழ்ச்சியில் தலைவர் புறக்கணிப்பு – திமுக தொண்டர்களிடையே அதிருப்தி

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் தேர்வீதி சாலைக்கான பணிகள் தொடங்கும் வகையில் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சாலை பணிக்காக ஏற்கனவே பேரூராட்சி மூலம் டெண்டர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பேரூராட்சியின் செயல்பாடுகளில் திறம்பட செயலாற்றி வருபவர், தற்போதைய பேரூராட்சி…

*உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று ஊத்துக்குளி வட்டத்திலுள்ள கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கி குறைகளை கேட்டறிந்தார்.*

அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மாவட்ட ஆட்சியர்…