Wed. Oct 8th, 2025

Category: Tamilnadutoday.in/2024

எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு பாஜக துண்டு – விசாரணைக்கு உத்தரவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாஜக கட்சித் துண்டு அணிவித்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…

அமெரிக்காவின் அதிக வரி இந்தியா மீது சுமத்துவது – பொருளாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் ஆபத்தா?

அறிமுகம்; சர்வதேச வர்த்தகம் என்பது நாடுகளுக்கிடையே பொருளாதார நன்மைகளை பரிமாறும் ஒரு முக்கிய வழிமுறை. ஆனால், சில சமயம் அதே வர்த்தகமே அரசியல் அழுத்தத்திற்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் ஆயுதமாக மாறுகிறது. சமீபத்தில் அமெரிக்கா, இந்தியா ஏற்றுமதி செய்யும் சில முக்கிய பொருட்களுக்கு…

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை கைது செய்ததை கண்டித்து சாலை மறியல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைக்கேடு மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்திய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களின் கைதை…

தஞ்சையில் ஆசான் ஜான் நினைவு சிலம்பாட்ட போட்டி

தஞ்சாவூர் கேலக்ஸி மெட்ரிகுலேஷன் பள்ளியில், ருத்ரன் சிலம்பக் கூடம் சார்பில் ஆசான் ஜான் நினைவு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, தொடு முறை ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிக்கு ஸ்டார் ருத்ரன் சிலம்பம் யோவான் தலைமை தாங்கினார்.…

மின்கட்டண அதிர்ச்சிக்கு தீர்வு – மின்வாரியம் புதிய நடைமுறை…!

மின் கட்டணத்தில் திடீரென அபரிமித உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு தீர்வு காண, மின்வாரியம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைப்படி, வழக்கமாக ரூ.500 அளவில் மின்கட்டணம் வரும் வீட்டிற்கு திடீரென ரூ.5,000 போன்ற அபரிமித கட்டணம்…

தஞ்சையில் அடையாளம் தெரியாதவர்களுக்கு இறுதி மரியாதை…!

தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் சார்பில் அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத ஆதரவற்றவர்களின் 22 சடலங்களுக்கு கடந்த 09.05.2025 அன்று ராஜகோரி இடுகாட்டில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து, 04.07.2025 அன்று…

குடியாத்தத்தில் ஆவின் பால், தயிர் பாக்கெட்டுகள் தொடர் திருட்டு…!

குடியாத்தத்தில் 40 ஆண்டுகளாக பால், தயிர் விற்பனை செய்து வரும் வியாபாரிகளிடம் இருந்து, இரவு நேரங்களில் பாக்கெட் திருட்டு நடைபெறுகிறது. சிசிடிவி காட்சியில் தலையில் துணி கட்டிய நபர் களவாடும் காட்சி பதிவாகி உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…

1986 முதல் அதிமுகவில் பயணித்து வந்த அன்வர் ராஜாவை அரவணைத்த தி.மு.க…?

அண்மை செய்தி — 2025 ஆகஸ்ட் 9 திராவிட முன்னேற்ற கழகத்தில் (திமுக) அன்வர் ராஜாவுக்கு புதிய பொறுப்பு—இலக்கியப் பாசறை பொறுப்பாளர் ஆக நியமிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார் . அரசியல் பயணம் சுருக்கமாக: பழைய தொடர்பு: அன்வர்…

காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக தென்காசி மாவட்ட SDPI மனித சங்கிலி போராட்டம்…!

தென்காசி, ஆகஸ்ட் 8: ஆயுதத் தாக்குதல்கள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடைகள் மூலம் காஸாவில் இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் SDPI கட்சியின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) மாபெரும் மனித…

குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்து…!

குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்துகுடியாத்தம், ஆகஸ்ட் 8: வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சற்குணம், தனது குடும்பத்தினருடன் காட்பாடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நாய் திடீரென குறுக்கே…