எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு பாஜக துண்டு – விசாரணைக்கு உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாஜக கட்சித் துண்டு அணிவித்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…