Sun. Oct 5th, 2025

Category: TN

சென்னையில் 14 வது தேசிய தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சீனிவாசன் – திருச்சி செய்தியாளர் சென்னையில் 14 வது தேசிய தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந் நிகழ்வில் புவிசார் குறியீடு பெற்ற நமது மணப்பாறை முறுக்கிற்கு மேலும்பெருமை சேர்க்கும் வகையில் மணப்பாறை முறுக்கு படம் பொறித்த புதிய…

1948 ஜனவரி 30ம் நாள் – மகாத்மா காந்தியின் நினைவாக இக்கட்டுரை!

மகாத்மா காந்தி கொலை சம்பவம் மற்றும் அதன் பின்னணி – சுருக்கம்: 1948 ஜனவரி 30ம் தேதி, மாலைப் பிரார்த்தனை நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த மகாத்மா காந்தி, இந்துத்துவவாதி நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மதக்கலவரங்கள் அதிகரித்த காலக்கட்டத்தில்,…

சமூக ஆர்வலர்க்கு மிரட்டல்

திருப்பூர் ஜன 29,,, *புகாரை திரும்பபெற கோரி கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்றவர்கள் மீ்து சட்டரீதியாக நடவடிக்கை தேவை.* *அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெறாததால் அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை வாட்சாப்,…

ECR ரோட்டில் இரவு பெண்கள் காரை பின் தொடர்ந்த சம்பவம் – காவல்துறை விளக்கம்?

மு.சேக்முகைதீன்

1930 விழிப்புணர்வு நடைப்பயணம்.

சுதாகர் – துணை ஆசிரியர்

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…